இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52 சுரதா கவிதைகள்
கல்வி
கற்பு புகழ்தரும், காதல் சுகந்தரும் - கல்வியால் அறிவு நயப்படும் வெட்டும் கத்திக்குக் கத்தித்தான் பயப்படும்.
事 岑 கருவில் இருக்கும்போது சாதி மதம் ஏது? கல்வியைப் போல் உலகில் அழியாத பொருள் ஏது?
-இதழ்: ஊர்வலம் (15.5-63)
史
தாமரைப் பூவில் மதுவதிகம்
தனித்தமிழ்ச் சொல்லில் சுவையதிகம் பாமரர் நெஞ்சில் இருளதிகம்
படித்தவர் நெஞ்சில் தெளிவதிகம்
-நூல் : தேன்.மழை
{}
வீரம்
வெளிச்சத்தின் மரணத்தை இருளென் பார்கள் வீரத்தின் விளைவுகளை மறமென் பார்கள்.