இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் si -.
தன்னிடத்தி லேவந்து கேட்போ ருக்குத்
தடையின்றித் தந்திடுவோன்; தலைவி யோடு
அன்றாடம் காண்பானே இரவு, இன்பம்:
அதனை விட அதிகரித்த இன்பம் காண்பான்.
தூங்குவதே சுகமென்று கருதி விட்டால் -
சோற்றினை நாம் கனவில்தான் காணக் கூடும் வாங்குவதே பெருவழக்க் மாகி விட்டால், - மற்றவர்க்கு நாமெவ்வாறுதவக் கூடும்?
- ° 杂°。1 姿 சிரிக்கச் சிரிக்கச் சிலரே பேசுவர் சேரச் சேரச் சிலரே கொடுப்பர்
砂 * 沙、
இடிப்பவன் மக்கள் நெஞ்சில்
இடம்பெறான் திருடிப் பாடல்
தோற்றுப்போய் விடுவூரன். நாட்டில்
கொடுப்பவன் ஸ்ப்ய்ன்ர் இந்திக்
குவலயம் மறப்ப தில்லை.
- நூல் : துறைமுகம்