பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் si -.

தன்னிடத்தி லேவந்து கேட்போ ருக்குத்

தடையின்றித் தந்திடுவோன்; தலைவி யோடு

அன்றாடம் காண்பானே இரவு, இன்பம்:

அதனை விட அதிகரித்த இன்பம் காண்பான்.

தூங்குவதே சுகமென்று கருதி விட்டால் -

சோற்றினை நாம் கனவில்தான் காணக் கூடும் வாங்குவதே பெருவழக்க் மாகி விட்டால், - மற்றவர்க்கு நாமெவ்வாறுதவக் கூடும்?

  • ° 杂°。1 姿 சிரிக்கச் சிரிக்கச் சிலரே பேசுவர் சேரச் சேரச் சிலரே கொடுப்பர்

砂 * 沙、

இடிப்பவன் மக்கள் நெஞ்சில்

இடம்பெறான் திருடிப் பாடல்

தோற்றுப்போய் விடுவூரன். நாட்டில்

கொடுப்பவன் ஸ்ப்ய்ன்ர் இந்திக்

குவலயம் மறப்ப தில்லை.

- நூல் : துறைமுகம்