பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் - 69'.

எதிலும் ஆசையுண்டு. அருட்பார்வை துறவிகளின் நெஞ்சில் ஆசை இருப்பதில்லை :

ஓசையிலே உருப்பெற்ற தாகக் கூறும்

உலகத்தில் உறவாடும் மக்கள் வாழ்க்கை ஆசையிலே ஆரம்பம்! இன்ப துன்பம்.

-'மணிப்புறா என்னும் நூலுக்கு எழுதிய - அணித்துரை,

ஏக்கம்

மூதறிஞர் முதுமொழிகள் முத்திரைப்ப்ென்ன்ாகும், மொழியுண்ர்ச்சி ஒளினத்தின் முதலுணர்ச்சி

யாகும், நீதி நெறி விளக்கமெல்லாம் அனுபவங்க ளாகும், நிறைவேறா என்னமெலாம் ஏக்கங்களாகு

-நர்ல்துறைமுகம்