இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் - 69'.
எதிலும் ஆசையுண்டு. அருட்பார்வை துறவிகளின் நெஞ்சில் ஆசை இருப்பதில்லை :
ஓசையிலே உருப்பெற்ற தாகக் கூறும்
உலகத்தில் உறவாடும் மக்கள் வாழ்க்கை ஆசையிலே ஆரம்பம்! இன்ப துன்பம்.
-'மணிப்புறா என்னும் நூலுக்கு எழுதிய - அணித்துரை,
ஏக்கம்
மூதறிஞர் முதுமொழிகள் முத்திரைப்ப்ென்ன்ாகும், மொழியுண்ர்ச்சி ஒளினத்தின் முதலுணர்ச்சி
யாகும், நீதி நெறி விளக்கமெல்லாம் அனுபவங்க ளாகும், நிறைவேறா என்னமெலாம் ஏக்கங்களாகு
-நர்ல்துறைமுகம்