இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82 சுரதா கவிதைகள்
முதலிரவு
முகமும் முகமும் முத்தமும் முத்தமும் சுகமும் சுகமும் தோன்றுதற் குறிய அரிச்சுவடி இரவே ஆனந்த இரவாம்! ஆண்பெண் இருவர்க்கும் அதுமுத லிரவாம்:
மெளனம்
அறிவிலா மூடரின் அறியா மைக்கு மெளனமே சிறந்த மேலாடை ஆகும்:
பாரிதான் மனித மேகம்
பறவைதான் உயிர்வி மானம்;
மெளனந்தான் உதட்டின் போர்வை, * . - நூல் : துறைமுகம்
முத்திம
முத்தமோ உதட்டுச் சண்டை! முறையாக நடத்து கின்ற ஒத்திகை சூடில் லாத ஒற்றடம்! .........