பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சுரதா கவிதைகள்

முதலிரவு

முகமும் முகமும் முத்தமும் முத்தமும் சுகமும் சுகமும் தோன்றுதற் குறிய அரிச்சுவடி இரவே ஆனந்த இரவாம்! ஆண்பெண் இருவர்க்கும் அதுமுத லிரவாம்:

மெளனம்

அறிவிலா மூடரின் அறியா மைக்கு மெளனமே சிறந்த மேலாடை ஆகும்:

பாரிதான் மனித மேகம்

பறவைதான் உயிர்வி மானம்;

மெளனந்தான் உதட்டின் போர்வை, * . - நூல் : துறைமுகம்

முத்திம

முத்தமோ உதட்டுச் சண்டை! முறையாக நடத்து கின்ற ஒத்திகை சூடில் லாத ஒற்றடம்! .........