፱፻•o . 219
களே கொண்டாடருங்க. நீ என்னடான்கு சிம்லாவுக்குப் போகணும்.கிறியே?" --
"யார் கொண்டாடிருங்க அப்படி?”
"ஏன்? அஜீத், அவனுேட அக்கா சுஷ்மா குப்தா எல்லோருமே குருபுரத்தைக் கொண்டாடருங்க."
"எனக்கு என்னமோ சிம்லாவைத்தான் 34తీశీతాకితా அண்ணா!' -
"வேடிக்கைதான். அஜீத் அவனுக்குக் குருபுரம்தான் பிடிச்சிருக்குன்னு சொல்றான். நீயோ உனக்குச் சிம்லாதான். பிடிக்குதுவினு சொல்றே. நீ அங்கே இருக்கறப்போவோ அவன் இங்கே இருக்கறப்போவோ உங்களுக்கு எது பிடிச்ச இடம்ன்னு ரெண்டு பேருமே ஒண்னும் சொல்றதில்இல், !
இதைக் கூறிவிட்டுத் தண்டபாணி நமுட்டு விஷமத்தன. மாகச் சிரித்தான். 'கிண்டல் வேணம் அண்ணா! நான் சீரியலாகவே கேட்கிறேன்." -
"நானும் சீரியஸ்ஸாகத்தான் சொல்றேன். பார்கவி! சிம்லாவே இங்கே வரப்போகுது. நீ ஏன் அங்கே போகனும்ங் கறே?"
அவள் தலை குனிந்தாள். தான் பிடிபட்டு விட்டோம் என்கிருற்போல் உள்ளுணர்வு குறுகுறுத்தது அவளுக்கு.
"பளர் உன்பேர்ல இருக்கு. நிறையக் கையெழுத்து எல்லாம் தேவைப்படும். அஜீத் ஏற்கனவே பதினைந்து லட்சம் இதிலே போட்டிருக்கான். ஸ்விம்மிங் பூல், கார்டன் ரெஸ்டாரெண்ட், ஷாப்பிங் காம்பிளக்ஸ், பெர்மிட் ரூம் இத் தனையோடவும் அனெக்ஸ் கட்டி இன்னும் அறுபது லட்சம் அவன் போடருன். நாம அறுபது போடருேம். அவனே நம்ம போர்டு ஆஃப் டைரக்டர்ஸ்ஸா சேர்த்துக்கிருேம். பார்ட்னர் ஆகிருன். அப்பா வர்றதுக்கு முன்னலேயே எக்ஸ்பான்ஷன் ப்ளுயிரின்ட் ரெடியாகிடினும்,' .