பாடவேறுபாடு
ர-ற க்களில் குழப்பம்
பெரிய கூறி பயிர்ப்பெடையகவும் துறைவற்கினிய
ல-வ க்களில் குழப்பம்
புணையுமாரிவ்வென
அதுவரலன்மையோ
பெறியகூறி (குறுந்.248) பயிற்பெடையகவும் (ஐங்கு -60) -துறைவர்க்கினிய (ஐங்கு-60)
புணையுமாரில்லென (குறுந். 247)
அதுவரவன்மையோ (
248)
சாரலலர் நாட்டு (
249)
145
சாரலவர் நாட்டு
ழகர, ளகரங்களில் குழப்பம்
கற்கொண்டழித்து விளைதினைக் கடீஇயர் வேலாள் முகத்தகளிறு
ளகர, னகரங்களில் குழப்பம்
பெறாள் என
இராநாளறியா
பூகவனம் பொழில்
நுதலாளையும்
கற்கொண்டளித்து (புறம்-383) விழைதினைக் கடீஇயர் (குறுந்-141) வேலாழ் முகத்த களிறு (குறள்-500)
பெறான் என (தொல் பொருள்-16 ) இராநன்றறியா (ஐங்குறு -56) பூகவளம் பொழில் (தேவாரம்-37) நுதலானையும் (
னகர, ணகரங்களில் குழப்பம்
நாண்மலர் மயக்கி
பொன்றுந் துணையும் புகழ்
ஊனைக் குறித்த
ன – நக்களில் குழப்பம்
ஆர்ந்தன குவளை நன்னிலையர் ஆவர் தந்நேரில்லா
ல் ளக்களில் குழப்பம்
கொல்லா துலகெனின்
பகல்கொள் விளக்கோடு
1261)
நன்மலர் மயக்கி (குறுந்-381) பொன்றுந்தனையும் புகழ்
(குறள் - 561) ஊணைக் குறித்த (குறள்-1013)
ஆர்ந்தநங்குவளை (குறுந்-13) நந்நிலையர் ஆவர்,1189) தன்னேரில்லா
(பாலகா 10-30)
கொள்ளா துலகெனின் (குறள்-256) பகல்கொல் விளக்கோடு (ஐங்குறு -56)
உ. நடையால் வேறுபாடு நிகழ்தல்
சோதிடம் ஆகிய
சில சிற்றிலக்கியச் சுவடிகள், மருத்துவம், சோதிடம் சுவடிகளில் பேச்சுநடைச் சொற்களும் பிறமொழிச் சொற்களும்
சுவ. -10