உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னஞ் சிறு பெண் 7

விடுகிறது. பளார்! தோள்பட்டை வரை அவள் கைகள் தொட்டிக்குள்ளேயே போய் விடுகின்றன. அடாடா! ஆகா! என்ன அருமையான காட்சி!”

இருவரும் இருமல் எழுகிற வரை சிரித்தார்கள். பிறகு தங்கள் கண்களில் மல்கிய கண்ணிரை அவர்கள் துடைத்துக் கொள்ள ங்ேர்ந்தது.

"அப்புறம் அந்தப் பன்றிகள்...... y -

நேரே அவற்றின் வாய்களில் அவள் முத்தமிட் டாள்!” - -

' பன்றிகளும் வெளியே போக வேண்டியது தான்்!

குடிசை பன்றிகளுக்காக ஏற்பட்ட இடம் அல்ல' என்கிருள் அவள்.' -

"ஒரு வாரம் பூராவும் அவள் ஒழுங்கு படுத்தினள்.'

வேர்த்து விறு விறுக்கும்படி எங்கள் இருவரையும் வேலே வாங்கினுள்.' -

பகிரி த்துக்கொண்டும், கூப்பாடு போட்டுக்கொண்டும். தனது சிறிய பாதங்களால் ஓங்கி மிதித்தும்-'

"அப்புறம் திடீரென்று அமைதியும் ஆசாரமுமாக

மாறி விட்டாள்.'

"அவளே சாகப் போவது போல-'

'கண்ணிர் வடித்துக் கொண்டு, அவளுடைய நெஞ்சே விம்மி வெடித்து விடுகிற மாதிரிக் கதறுகிருள். என்ன விஷயமோ தெரிய வில்லையே என்று நான் அவளைச் சுற்றிப் பரபரத்துத் தவிக்கிறேன். மிகவும் அதிசயமான விஷயம் தான்். நானும் அழுகிறேன். ஏன் என்று