சின்னஞ் சிறு பெண் 7
விடுகிறது. பளார்! தோள்பட்டை வரை அவள் கைகள் தொட்டிக்குள்ளேயே போய் விடுகின்றன. அடாடா! ஆகா! என்ன அருமையான காட்சி!”
இருவரும் இருமல் எழுகிற வரை சிரித்தார்கள். பிறகு தங்கள் கண்களில் மல்கிய கண்ணிரை அவர்கள் துடைத்துக் கொள்ள ங்ேர்ந்தது.
"அப்புறம் அந்தப் பன்றிகள்...... y -
நேரே அவற்றின் வாய்களில் அவள் முத்தமிட் டாள்!” - -
' பன்றிகளும் வெளியே போக வேண்டியது தான்்!
குடிசை பன்றிகளுக்காக ஏற்பட்ட இடம் அல்ல' என்கிருள் அவள்.' -
"ஒரு வாரம் பூராவும் அவள் ஒழுங்கு படுத்தினள்.'
வேர்த்து விறு விறுக்கும்படி எங்கள் இருவரையும் வேலே வாங்கினுள்.' -
பகிரி த்துக்கொண்டும், கூப்பாடு போட்டுக்கொண்டும். தனது சிறிய பாதங்களால் ஓங்கி மிதித்தும்-'
"அப்புறம் திடீரென்று அமைதியும் ஆசாரமுமாக
மாறி விட்டாள்.'
"அவளே சாகப் போவது போல-'
'கண்ணிர் வடித்துக் கொண்டு, அவளுடைய நெஞ்சே விம்மி வெடித்து விடுகிற மாதிரிக் கதறுகிருள். என்ன விஷயமோ தெரிய வில்லையே என்று நான் அவளைச் சுற்றிப் பரபரத்துத் தவிக்கிறேன். மிகவும் அதிசயமான விஷயம் தான்். நானும் அழுகிறேன். ஏன் என்று