பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி ـفا s gΕΗ י நது மாலைக் கறுப்பழகன் -சொக்கர் மச்சுன கிைய அச்சுதவேள் சோலைக் கிரிதனிலே - கள்ளத் துங்க னெனுஞ்சேமன் வங்கிசத்தில் ( 15 ) இல்வாழ்க்கை கொண்டபிரான் - கள்ளர்க் கெல்லாந் தலைமைசெய் வல்லாளன் கல்லாவிற் பால்கறப்போன் - வணங் காப்புலி சேயொடுங் காப்புலிநான் ( 16 ) நானு விதக்களவும் - ШD II Ш நஞ்சங்க ளாகிய வஞ்சனையு மானு பரன்சேமன் - கற்று வைத்துப் பதுக்கிய பொத்திகமும் ( 17 ) அகலாத வித்தையெல்லாம் - படித் தாளானே ளு னெல்லாக் கோளாறும் வகையாய்த் தெரிந்த பின்பு - நம்மை வாழ்விக்குஞ் சொக்கரைச் சேவிக்கவே ( 18 ) வேணு மெனநினைந்தே - தமிழ் மீனவன் கூடலிற் போனபின்பு தானு திரியம் பகனே - நீயே தம்பமென் றேகொடிக் கம்பமுன்னே ( 19 ) முன்னுேனைத் தெண்டனிட்டேன் - அந்த மூவர் பிரான்கோயிற் றேவடியாள் பொன்னுரும் பூண்முலையாள் -கஞ்சப் போதகச் சண்பகக் கோதையுடன் ( 20 ) கோதை யபிராமி "முத்துக் குங்குமக் கோதையாள் சங்குமுத்துச் சீதை சிவகாமி -பொன்னின் சின்னச் சவுந்தரி யன்னமுத்து ( 오"1 ) ابر