பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி r ר மரகத மலையதிபன் "தாவுதுகான் மறுமொழி பேசாமல் முறுவல்செய்தார் நரபதி சூலூபுகான் -சமூகத்தில் நடத்தும் இவனையப்பால் கடத்துமென்றார் ( 140 ) சந்தடி தனைவிலக்கி -சமுகத்தில் தடுக்காமலே நடத்திக் கொண்டேபோய் சுந்தர மகராசன் "சூலுTபு சுமூகன் துரையுடை சமூகத்தில் விடுத்தார் ( 141 ) கொண்டுபோய் முன்னேவிட்டு -நான்செய்த கோலத்தை யுந்திருட்டுச் சாலத்தையும் பண்டுபார்த் ததைப்போலப் -படிப்படி பகர்ந்தா ரவர்முகம் பார்த்தேனே ( 14.2 ) கோன்ரே ஜாத்து வென்றார் -சாய்புநீர் கோபஞ்செயா தேயும்.நான் காபரென்றேன் ஏன்தானோ சிரித் க்கொண்டார் -இருந்தவர் எல்லாரு மெனைப்பார்த்துச் சவ்வாசென்றார் ( 143 ) சிரித்துத் தலையசைக்கவே -தமக்கினிச் சீவனுக் கழிவில்லை யெனநினைத்தேன் தரித்துத் திடமாய்நின்றேன் -காதிமார் தன்னை யழைத்திவனுக் கென்னவென்றார் ( 144 ) காதிமா ரெல்லாரும் -பொறுக்கானிற் காணு முறைமை கடக்காமலே கோதிலா தறிந்துணர்ந்தே -இவன்றனைக் குறிப்புடன் காலுங்கையுந் தறித்திடென்றார் ( 145 ) சொலுமொழி தனைக்கோட்டுச் -சுலூபுகான் துரைதன் முத்திரைமோ திரந்தனையே தலையாரி கையிற்கொடுத்தே -இவன்றனைச் சாகாமல்காலுங்கையுந் தறித்திடென்றார் ( 146 ) المـ