பக்கம்:செம்மாதுளை .pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

திரையில் மாதவன் துணை என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தான். எண்ணங்களை மூன்று வருஷங்களுக்கு முந்திய காலத்திற்குப் பின்னேக்கி இழுத்தான். அடுத்த கணம் சுந்தரி பக்கம் திரும்பினன். நீங்கள்தானே சிரு வயல் மஞ்சு விரட்டில் என்னைத் தடுத்திர்கள் ?"

"മൂക്ഷമേ மஞ்சு விரட்டு என்ருல் எனக்குப் பயமா யிற்றே!" என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னுள் சுந்தரி. * . . -

உண்மையை ஒப்புக்கொள்வதைக் காட்டிலும் உண் மையை மறைக்க அவள் காட்டிய கண்ணுடிச் சிரிப்பு தேவனைத் திருப்திப்படுத்தியது. நெடு நாட்களாகத் தனக்குத்தானே போட்டுக்கொண்ட விடு கதைக்கு விடை கிடைத்து விட்டது எனறு மனச்சாந்தி பெற்ருன்.

  • சுந்தரி!:

பதில் பேசவில்லே சுந்தரி. ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்று பெருமூச்சு விட்டாள்: தன்னைப் பற்றி அவள் நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம் பஞ்சு பஞ்சாகப் பறந்து கொண்டிருந்தன.

தேவன் சுந்தரியின் பக்கம் திரும்பி உட்கார்ந்தான். அவள் ஜன்னலை விட்டு விலகவில்லை. நிமிர்ந்து பார்த் தான். அவனுடைய வீரம் அவளுக்கு எதிரே வாலேச் சுருட்டிக் கொண்டிருந்தது. .

சுந்தரி என்று மறுபடியும் அழைத்தான். அவனு டைய குரலிலே கனிவு இருந்தது; அளவு கடந்த ஆசை புரண்டோடி வந்தது. w :

சுந்தரி தன் மென் கரத்தால் செந்தாமரை முகத்தை மூடிக்கொண்டாள். மருதாணிச் சாறு கட்டி, முயல் ரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/45&oldid=565959" இலிருந்து மீள்விக்கப்பட்டது