பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#fir 2 - சேக்கிழார் வரலாறும் காலமும் சேக்கிழார் பெருமானரைப் பற்பல அறிஞர்கள் புராணன் களைப் பாடும்போது சேக்கிழார்க்கும் வணக்கம் செய்து அவரையும் அவர்தம் நூலையும் சிறப்பித்துள்ளதை நோக் கும்போதும், அவ்வணக்கப் பாடல்களை ஒன்ருகச் சேர்த்துத் தொகுத்துப் பார்க்கும்போதும் திருவள்ளுவர் மாலையில் திருவள்ளுவர் புகழப்பட்ட நிலைபோலச் சேக்கிழார்மீது பாடப்பட்ட பாடல் தொகுப்பிலும் காணலாம். இனிச் சேக்கிழார் பெருமானரைப் போன்று பன்முகஞானம் பெற்ற புலவர்களைக் காண்டல் அரிது.