பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம் . கமால் 132 29) ளையிலே நடந்துவருகிற படிக்கு நம்முடைய ராச்சியத்திலே உண்டாகிய உபை 30) யங்கள் காணிக்கையளும் கோவிலுள்துறைக் கட்டளை யிலே தானே பூறு 31) வாயூறுவம் நடந்துவந்த படிக்கு அனுபவித்துக் கொள்ளச் சொல்லி 32) யும் நம்முடைய கட்டளையிலே நம்முடைய சொந்த திரவிய 33) ங் கொண்டு அவிஷேக நெய்வேத்தியம் உச்சபம் நடப் பித்து அந்தப் ப 34) லன் நம்மைவந்து சாருகிறதே அல்லாமல் பிறத்தியா ருடைய திரவிய 35) ம் பாவத் திரவியமாயிருக்கும் ஆனபடியினாலே நம்முடைய கிடட 36) ளையில் வாங்கி நடப்பிக்கத் தேவையில்லை யென்றும் சேதுவிலே நி 37) லவரம் பண்ணிவித்து நம்முடைய ஆதினத்திலே சுவாமிக்கும் குடுக்கிற 38) பட்டக் கிராமமும் நம்முடைய (ராச்சியத்திலே உள்ளக் காரியக்காரர் ம 39) த்தச் சனங்கள் குடுக்கிற உபையம் பரராட்டத்திலுள்ள Ф_ 6&T LJ LLJ ГE.I : «Б ПГ 40) னிக்கை முதலானதெல்லாம் கோவிலுள்த் துறைக் கட்டளையிலே 41) தானே ஆதிசந்திராற்கம் அனுபவித்துக் கொள்ளச் சொல்லி ராமநா 42) த சுவாமி சன்னதியிலே தாராபூறுவமாகத் தாம்பிரசாதனங் குடுத்த 43) படியினாலே சந்திராதித்தர் வரைக்கும் இந்தத் தாம்பிரச் சாதனப்படிக் 44) குக் கோவிலுள்துறைக் கட்டளையிலே தானே அனுபவித் துக் கொள்ளகட 45) வாராகவும் ராமநாதன் துணை.