பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதுபதி மன்னர் செப்பேடுகள் 285 - 43. துக்கு அகிதம் நினைத்தவர்கள் கெங்கைகரையில் காராம் பசுவை கொண்ட தோசத்தை சேதுக்கரையில் 44. மாதா பிதாவையும் குருவையும் கொண்ட தோஷத்தை அடைவார்களாகவும் இந்தப்படிக்கு சகிரண் 45. ரிையோதகதாற பூர்வமாக கோவில் காணியாச்சி ஆன தர்மசாசன பட்டையம் பண்ணிகொடு 46. த்தோம் ரெகுநாதகுருக்களுக்கு ரெகுனாத சேதுபதிகாத்த தேவரவர்கள் இந்த சாதனபடயம் 47. எளுதினேன் ராயசம் ராமசாமி கையெழுத்து.