பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை ஜான் 94 என் றணுத்தான் தருவேன் என்றேன். 'என்னமோ தாளே, சாத்துக்குடு சாமி-உம்-ஏறு என்றான் அவன். ஏ றி வந்து இங்கே இடத்தில் தகராறு. “மூணு. அதைத்தானடா பேசினேன்? ' **என்ன சாமி, நாணக் குடு; இல்லாட்டி- ஓங்காசை ஒக்கிட்டயே விச்சிக்கோ” என்றான் அவன், 413பசின கூலிக்கு மேலே ஒரு பைசாத் தர முடி SK7து!” - ** கராட்டி டோ, சாமி” என்று கூறிவிட்டு, காசை நாங்க kbறுத்து 4ரர்க்காலை உயர்த்தினான்.

  • என்னடா K8ம்பு பண்றே? மண்ணடியிலேயிருந்து

ரவர்ரதுக்கு மூணு அணுவுக்கு மேலேயா தருவாங்க??* என்றேன் தான். 2.னக்கென்ன சாமி தெரியும்? நூ முச்சூடும் வெயில்லே இஸ்துக்கினுப்பூணாத் தெரியும்!-வ்வுத்துலெ அடிச்சா : எண்) சாமி அர்த்தம்?” என்று ஏக வசனத்தில் இ!.ாழிந்தான் . ஒரு அன) கூடக் கொடுப்பதில் எனக்கு ஒன்றும் நஷ்ட, பாகிவிடாது. இரண்டு வில்ஸ் சிகரெட்டுக்குரிய செலவு தான். ஆனால், அந்தப் பயலின் முரண்டுத்தனத்துக்குப் 4.வித்த விட்டுக் கொடுப்பதா என்ற போலிக் கௌரவம் கையை நீட்ட மறுத்தது. ஆனால் க்யூவிலிருந்த தெரிந்த, தெரியAr'த முகங்களெல்லாம் என் பக்கம் திரும்பின. அவர்கள் முன்னால் அவனிடம் வாதாடுவதும் என்னுடைய மத்திட தர வகுப்பு மனப்பான்மைக்கு ஒத்து வரவில்லை. இசுலே அவனோடு மேலும் மல்லாடாமல் காசை எடுத்து 'வீட்டெறிந்தேன்! மனசுக்குள்ள **கொஞ்சங்கூட நாணயமில்லாத பயல், சின்னச்சாதிப் புயலுக்கு சின்னப் புத்தி தானே இருக்கும்”