பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ல், இ, பெரியதாபகரமாக "சேற்றில் மலர்ந்த செந்தாமரை காங்கே நிலட்டர்லன்கள் இருந்தன. ஒத்தி, அட பானம் முதலிய வற்றல் வந்து, முழுகிப் போன நிலங்களும், திருப்ப முடியாத தால் கட்டிக்கும் முதலுக்குமாகக் கிரயம் எழுதி வாங்கிய ! 17:பத்துக்களுமாக, அவருக்குப் பல வழிகளிலும் சொத்துச் சேர்ந்திருந்தது. எனவே அரிசிக் கடை வைத்து நடத்துவது அவருக்கு லகுவாகவும் , லாபகரமாகவும் இருந்தது. மேலும் (257$1ள்ள - பெரியதனக்காரர் வரிசையிலும் பிள்ளையவர். களுக்கு இடம் உண்டு. அதன் காரணமாக, பிள்ளையவர்கள் 6: ரத்தாலும் வாசிக்காவிட்டாலும் தினசரிப் பத்திரிகை வாங்குவது, ஊருக்கு மே. த, வைஸ்ராய் பெருமானோ, சுவர். னர் துரை மகனே, அல்லது பக்கத்துக் காடுகளில் வேட்டை "யாடுவதற்காக வரும் வெள்ளைத் தோலர்களோ-யார் வந்தா ஆம், அவர்களை வரவேற்பது, அரசாங்க அதிகாரிகளுக்கு 'நல்க்ர 4 ஆமான்’ பந்தல்கள் போட்டு மெய்க்கீர்த்தி பாடுவது பேசாத காரியங்களையும் அவர் செவ்வனே கவனித்து வருவார். ஜரிகை வேட்டி-பிபில் அழுக்குப் படியாமல் ஜனநாயகம் பேசி வந்த ஜஸ்டிஸ் கட்சியில் பிள்ளையவர்களுக்கு நிறைந்த ஈடுபாடு, பெருமதிப்பு. வெள்ளைத் தோவின் மகிமையைப் பற்றி அவரிடம் பேச ஆரம்பித்து விட்டால் லேசில் ஓயமாட் டார். பேச்சுக்கு முத்தாய்ப்பாக, 'நம்ம பயலுகளும் இருக் காங்களே, காட்டுமிராண்டிகள் மாதிரி' என்று கூறி முடிப்பது அவரது வழக்கம். பிள்ளையவர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சி {பில் 157வ்வளவு தூரம் நம்பிக்கை இருந்தாலும், அந்தக் கட்சியின் சிலரைப்போல் அவர் நாஸ்திகராகவோ பிரா மனைத் துவேஷ48:7கவோ மா நிவிடவில்லை. வெளிக்கு

  • இடவுளாவது, 2மண்ணாவது? எல்லாம் ஆரியர் சூழ்ச்சி!”

என்று மெட்டாகப் பேசிக்கொண்டாலும், வீட்டில் பிஆர்க் கலைr{ மறந்து விடமட்டார். திதி கொண்டாடத் தவறமாட் டார். சத்திப் பிள்ளையார் கோயில்: அந்திப் பூஜை தரிசனத் தையும், வெள்ளிக் கிழமை தேங்காய் விடலையையும் விட்டு விடமாட்டார், ராகுகாலம், வாரசூலை, சகுனம் முதலியன பார்க்காமல் வீட்டை விட்டுக் கிளம்பமாட்டார். இதனல்,