பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13; சேற்றில் மலர்ந்த செந்தாமரை சன். கதைக்கிறேன், காதல் கதை எழுதுவதற்கு ஒரு ஆணும் பெண் எனும் நிச்சயம் வேண்டும். இல்லையா? இதோ அவர்கள்.., மீனாட்சி அழகான யுவதி, எலுமிச்சம் பழம் போன்ற மேனி; எள்ளுப்பூ போன்ற 'நாசி; கார்மேகம் போன்ற சகூந்தல்;' 'கயல்மீனைப் போன்ற கண்கள்; குங்குமப்பூப் போன்ற இதழ்கள்; கொடி போன்ற திருமேனி... வேரு ணிக்கத் தொடங்கினால், அதற்கு ஓர் எல்லை திகல ...B.Tது. ஆனால், என் வயிற்றுப் பசிக்கு எல்லையுண்டு, என்ன ... மீனாட்சியைப் பற்றியா சொன்னேன்! அவள் பருவ 4வதி. . வயது பதினாறுக்கு மேலிருக்கும். அவள் தனது பருவத்தைப் பற்றிக் கவலை கொள்வதைவிட, அவளுடைய {பெற்றோர்களுக்குத்தான் அதைப் பற்றி அதிகப்படியான கவலை. ஏனெனில் அவள் வீட்டுக்குள் அடங்கி உட்கார்ந்து மூன் - வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் அவளுக்குக் கல்யாணப் பேச்சு வார்த்தை எதுவும் நடைபெற வில்லே. ஆயிரம் பொய்யைச் சொல்கலியாவது ஒரு சுல்யா னாத்தைப் பண்ண வேண்டும் என்று அனுபவஸ்தர்கள் சொல் கிறர்கள். 'மீனாட்சியின் பெற்றோர்கள் ஆயிரம் பொய்களைச் சொல்வதற்கு அஞ்சவில்லை ஆனால், ஆயிரம் பொய்களோடு கையிலும் ஆயிரம் ரூபாயாவது லேண்டாமா? அது மட்டும் - ஏழைக் , குடும்பம். உருப்படி அதிகம். தகப்பனார் சம்பாதித்துக் கொண்டு வந்து கொட்டும் பணம் வயிற் றுக்குள் கொட்டுவதற்கே சரியாகிவிடும். இந்த அழகில் பெண்ணுக்கு வரன் பார்த்துச் சீர் சிறப்புச் செய்து கல்யாணம் செய்து வைப்பது எவ்வாறு சாத்தியம்? மீனாட்சி) எள்ளலே!" கண் நிறைந்த அழகியாகத் தான் இருந்தாள்,