பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேத்தில் மலர்ந்த செந்தாமரை கொற்கடு நடந்தாள். சிசுவும் பேப்பர் பொறுக்கிக் கொண் கருந்தது... | முன்னே போங்க ஸார்" என்ற குரல் கேட்டு, 4.பிரக்ஞைக்கு வந்தேன்; முன்னேறினேன், இன்னும் க்யூ இதைத்தJAr4.ல்லே! எறும்புச் சாரைபோல் ' க்யூ நின்றது. நான் டிக்கட் வாங்குவதற்கு இன்னும் அறுபது. பேராவது மூன்னேற வேண்டும். கால்மாறி நின்று கொண்டு எதிரே (3 தான் திய சுவரொட்டி விளம்பரத்தைப் பார்த்தேன்... ' ' - கார்லனும், பிட்ஜஷம்!..-கார்ஸனின் அமைதியும் அழுத் தமம் நிறைந்த முகம். பக்கத்தில் பிட்ஜனின் • மூக்கும் முழியும் பு62டத்து நிற்கும் பக்கவாட்டுச் சித்திரம். . இரண்டு சோசு ஓத்திரங்கள், பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு எப்படி (நடிப்பது? சோக சிகரத்தில் கார்ஸன் எப்போதும் நன்றாகவே இடி. க்கள். 'Levடம் க்யூவியில் புருஷன், இறந்த சொல் கேட்டு, கரு வார்த்தை கூடப் பேசாமல், 'ஆடாமல், அசையா மல், அழாமல் உணர்ச்சிக்கு உருக்கொடுத்து இருப்பாளே... இதிலும் குழந்தை இறந்தவுடன் நன்றாய்த்தான் நடிக்கிறாள் ஆசைக்குரிய குழந்தை இறந்தவுடன் பித்துப் பிடித்தது (டோன்) பிரஃL), எந்தக் குழந்தையைக் 'சுண்டாலும் ஒரு -ஆசாந்தம் - ஆக்கம்? ஆகவே தனது வாழ்நாள் முழுவதை 33:3 குழந்தைகளுடன், குழந்தைகளுக்காகக் கழித்து விடலாம் Grன்று எண்ணுகிறாள். அதனால், நிராதரவான குழந்தை காயும், தாய் பெயரையோ தகப்பன் பெயரையோ அறியாத அளவு தக் குழந்தைகளையும் பராமரிக்க எண்ணு கிருள். ஆஷால், அத்தகையையும் பராமரித்து வளர்த்து, ஆனாக்குவதற்குப் பணம்?......

  • 'சார்! ஒரு பைசா குடு 'சர்ரி'