பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை பெற்ற தாயே தான் கொன்றாள்; எனினும் பிறன் மேல் 'நம் தம் தாய்.ஓரிரள்! உலகம் எதை நம்பும்....? தான் ஆன்4:37ல் வழியாகத் தாவிக் குதித்து, தென்னந் தோப்பு, வாசத் தப்பித்து ஓடி, இன்னொரு 'வளை'ன தாup. 4.3.43 Sri ... போகும்போதே நினைத்தேன்: 'அப்பா! &&** பின் 1.8:74:2 எவ்வளவு மகத்தானது! அதைவிட, அந்தப் 4.87 8லகன் ஜி ஷா!... அந்த நாள் கரேவில் எங்கள் செங்கொடி கோபம். வேப்டோசெது. அந்தப்: பச்சைப் பசும் பால்கனின் 24 2:57கத்துக்கு எங்கள் கட்சி முழுதுமே தலை வணங்க எப்படி இருந்து பார்த்தாயா? அட, பாவிகளா! ஒரு மனிதன் ஆபத்திலிருந்து தப்பு இதற்காக, ஒரு நாட்டி தன் மகனையே கொல்லாளா? இது" $rங்கே .,4ம் //it-க்கக் கூடியதா?'? என்று நினைக்கலாம். ஆம். “கற்பகwன84kzட அதிசயமாகத்தான் இருக்கிறது உண்மை !' ரகுநாதா, என்ன இருந்தாலும் நீ ஒரு கதாசிரியன்) ஆனால் இதன் Bo* றம்: சுதாசிரியர்களான நீயும் உன் சகாக் ஃரூயோ.... நீங்கள் இன்றும் எதைப்பற்றி எழுதிக் கொன டிருக்றீர்கள்? தான் பெற்றெடுத்த குழந்தை 128ஜ் பசி முகத்தைக் கணப் பொறுக்கரத தாய் அந்தக் {45,மந்தையை நல்லதங்காளைப்போல் கிணற்றில் தள்ளிக் கொலை புரியும் அவு) நிலையை உருக்கமாகச் சித்திரிக்கிறீர்கள். வாழ்வுப் போராட்டத்தில் வழிவகை தெரியாது இருளில் கிடந்து மாண்டு மடியும் அப்பாவி மக்களின் துன்பங்களை வருணிக்கும் அழுகுணிச் சித்தர் கனாக வேடம் போடுகிறீர்கள். ஆனால், இன்றைய உலகம் அதுவல்ல. உங்கள்' 'அனுதாபத்துக்குரிய அந்த மக்கள் உங்களைப் போல் இன்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கவில்லை, நமது பெண்கள் மகோன்னதமாக 'கார்ந்துவிட்டார்கள். தான் பெற்றெடுத்த பிள்ளையை நேசிப்பது போல், உலக மக்கள் அனைவரையும் நேசிக்கும்