பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சேற்றில் மலர்ந்த செந்தாமரை sil soளம்பரப் பொம்மைகள் நின்றன. தலையும் கரமும் அம்) 11/ 2ட 2.5வங்களான விளம்பர 'டார்போ 'க்கள் {சொக்கிவிட்ட ப.சம்பரக் காய் போன்ற மார்புக் குவட்டில் 'காட்டின் கட்..ட். பிராஸ்' பாடிகளைத் தரித்து நின்றன ? பீகார sirடிக் ரிப்பன்களும், பாரசூட் சில்க்குகளும், காற்றில் 2.1ட்தும் 5'4x7:14; 247ட்டிக் கடக்கும் அந்தப் பட்ட 56 தத தயக்கேப் ஆன் கூச்சம் மறைக்க ஒரு பழக் கந்தை யற்று , குளிர் தடுக்க ஒரு முழக் கிழிசலற்றுக் கூனிக் குறுகிக் கிடந்நான்...... . 'தி எங்கணும் , புத்தகக் கடைகள் ; பத்திரிகை ஸ்டால்கள், அந்த தண்டரால்குலே சூரிய ஸ்நானத்தின் பல 4.1:49. விரக்தும் நிர்வாளை மங்கையரின் சித்திரங்கள் தென்னை பாத் தீவின் பருவக் குமரியரின் மேனியழகை வர்க்கxr. சித்திரபாக்கிக் காட்டும் திரையுலக சஞ்சிகைகள் தெ'/பிசிலா : 1.3ாரீஸ் நகரத்தின் அர்த்தசாமக் கேளிக்கை களை வேரு டைரிக்கும் பத்திரிகைகள் இருந்தன. மானிட மர்மங் கரையும் காதல் ரகசியங்களையும், அதிசயக் கொலைகளையும் தவத்துக் கூறும் அமெரிக்க சஞ்சிகைகளும் அவங் 63 ஒயில் பற்பல 4மணிதர்கள் வந்தார்கள் : சென்றார்கள்.' ஆயம்பூந் துகில் அணிந்த நாகரிக நாரீமணிகள் வந்தார்கள்; பீரங்கிகளும் துப்பாக்கிகளும் தீட்டப் பெற்ற அமெரிக்க பிச் ஷெர்ட் அணிந்த மேனா மினுக்கி வாலிபர்கள் திரிந்தார்கள்; கிளாஸ்கோ மல்லும் ஜரிகை உருமா லும் தரித்த செல்வந்தர்கள் சென்றார்கள்; அத்தாட்சி பெற்ற கதராடை 1.புனைந்த சுத்த சுதேசிப் பிரமுகர்களும் வந்தார்கள். பாரும் அவன் கிடக்கும் நிலையைக் கண்டு பரிதாபப் படவில்லை. சிலர் முகத்தைக் கோணினார்கள் ; சிலர் காறி உமிழ்ந்தார்கள் ; சிலர் அவன் நிலையைக் கண்டு