பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சேற்றில் மலர்ந்த செந்தாமரை '*பாகர் என்ன இந்தப் போடு போடுது. ஏன் தம்பி, உங் கட்ட சீடி இருக்குதா?” என்று கேட்டுக் கொண்டே முன் ஜாத்தி மூன்று வெளியே வந்தான். 'சும் இக்கண்ணே ,* - இருவரும் ஸ்டேஷன். முகப்பிலிருந்த கைப்பிடிச் சுவரின் 7்து அமர்ந்துகொண்டனர். சிறிது நேரத்தில் இருவரது பீடிகளும் விட்டுவிட்டுப் பிரகாசிக்கும் நெருப்புத் துண்டங் அகராக ஜனி செய்யத் தொடங்கின, - . * சரியண்ணே , அவள் வீசபத்தைச் சொல்லு.” முன்னூத்தி மூன்று ' லேசாகப் பெருமூச்சு விட்

    • கன்றலி! அவலுக்கு ஊரு சேலத்துப் பக்கமாம். தறி

- நெசவுத் தொழிலாளியாம். இப்போ தான் தறிகாரங்க உழைப்லே மண் விழுந்துட்டுதே. நூலு மில்லே; புழைப்பு, 42வதும் அப்புறம்" என்று ஆவலோடு பீடியை இழுத் துக்கொண்டே கேட்டான் ஹெண்ட்ரி: - முன்னுரத்தி மூன் [ புகையை ரசித்து வெளியிட்டவாறே மேலே தொடர்ந்தான் :

<

  • ழப்பில்லேண்ணா , பின்னே பார்த்துக்கயேன். பெண் டாக்!. - புள்ளை எல்லாம், பட்டினி. எள்ளுப் புண்ணாக்கையும் உங்கொட்டையையும் தின்னு எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? பள்(ளெ மண்டையைப் போட்டுடுச்சி, பஞ்சம் புழைக் கரையின்னு பெண்டாட்டியும் இவனுமா புறப்பட்டுவந்திருக் காங்க.”
      • பெண்டாட்டி கதி என்ன ஆச்சி?
    (அல் கதி என்ன? அதுவும் இப்படித்தான், வாரவழியிலே வாந்திபேதிகண்டு அவளும் போயிட்டா. தூக்கிப் புதைக்கிற