பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை கல் ஓக்கே திண்டாட்டம்!” என்று சலித்துக்கொண்டான் (முன்ஜாத்தி ஒன்று.

  • தமக்கு எதுக்களோ , இந்த வம்பு தும்பெல்லாம்?

தாளைக்கு நம்மையும் தொப்பியைக் கழ்த்தி வச்சிட்டு நடை இரங்கச் சொல்லிட்டா, நம்ம கதி எப்படி எப்படியோ? என் ஓர் ஓர் எரிசார 24litகள் கூறிக் கொண்டே ஸ்டேஷனுக்குள் {தொங்கும் ஆகாரத்தை ஏறிட்டுப் பார்த்தான், பாத்தியா ஏண்ணே, பேச்சுவாக்கிலே உக்காந்திட்டேன். it a # நாகுது. நான் மணி அடிக்கணும் என்று கூறி p4 A.,டு, செண்ட்!? வராந்தாவின் முலையை நோக்கிச் G*தண்டி மகளிர் கணீர் கணீர் என்று பத்துமுறை ஒலித்து அட்...ங்கியது. ஆனால், அந்த மணியோசை லாக்கப்புக்குள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவள் காதில் உறைக்கவே இல்லை .

  • இஞ்ச் கோர்ட்டுக்கு அருகிலுள்ள மணிக்கூண்டு மணி

பத்து காட்டியது. கோர்ட்டு வராந்தாவில் ஒரே ஜனக்கூட்டம். கருப்புக் க. 4.5 சிப்பத்தில், ஈ மொய்த்த மாதிரி இரைந்து கொண்டிருந்தது. போலீஸ்காரர்களும், வரும்படியில் $or 2 வக்கீல் களும் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தார்கள். அங்காடிக் கடைக்காரிகள், ரிக்ஷா, வாலாக்கள், குமாஸ்தாக் கன் மற்றும் எத்தனை எத்தனையோ விதமான மக்கள் எல்லாம் அங்கு சுசசத்துக் கொண்டிருந்தார்கள். அவன் அரையில் கட்டிய நாலுமுழத் துண்டோடு, கோர்ட்டு தான் ஒரு மூலையில் குத்தி உட்கார்ந்திருந்தான்.