பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

    • வாங்க சார் ---விட்டுட்டுப் போறதுக்கு மனசில்லையா ?

என்று கேட்டாள்" வார்டர். சிறக் கதவுக்குப் பின்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்ற சிந்தாமணித் தேவன் கேட்டான் ;: :1 என்ன சாதி போற்ங்களா?" அப்படியானால் போகக்கூட்டாதா'! சிந்தாம தனித் தேவனைப் போல் எது வட்சியம் நிறைவேறும் வரை இங்கேயே வந்து கொண்டிருக்க வேண்டுமா ? என்போன்ற ஊழியர்கள் மீண்டும் சீண்டும் சிறைக்குள்ளே வந்து சேர வேண்டியது தால், சிறைதாக எங்கள் அன்னை பாரதத் தாயின் அடி !... . தான் ஜேயிலரிடமிருந்து எனது சாமான்களைப் பெற்றுக் கொண்டபோது என் மனசில் இந்த மாதிரியான கர்ப்போம் டன்கள் தான் அசைந்தன. ஆம். ஆண்டும் வரவேண்டியது தான் ! இன்று, நான் உபதேசம் பெற்றது தேச பக்தரான தலைவரிடமிருந்து ஆல்) ல ; கொலைகாரனை சிந்தாமணித் தேவனிடமிருந்து தான் ! என்னுடைய எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வது போல், ஜெயிலின் எட்டு மணி ஓசைமலைகள் தேவநாதமாக ஆமோதித்து 5லித்தன. எ-1943.