பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை நல்ல வேளையாக என் நண்பர் ஒருவர் “மூன்றாம் வகுப்பு வண்...களில்கூட இடம் ரிஸெர்வ் செய்கிறார்கள், அதில் போங் &ளேன்” என்றார், எனக்கு ஆச்சரியமாயிருந்தது. மூன்றாம் வகுப்புப் பிரயாளிகளின் 'புசதிகளைக்கூடச் சர்க்கார் கவனிக்க ஆரம் பித்துவிட்டதா ?” என்றேன். | <brன்ன ஸார், இது நம்ம சர்க்காராக்கும் !” என்று அடித்துப் பேசினர் நண்பர். எனக்கு அப்போது சர்க்கார்மீது நமக்குள்ள உரிமை யைப் பற்றி யெல்லாம் கவலையில்லை. நண்பர் சொன்னபடி இடம் கிடைத்தால் . சரிதான் என்று எண்ணி, எழும்பூர் {சன் தம் திருநெல்வேலிக்கு ஒரு டிக்கட் வாங்கினேன் ; ரிசர்வ் பண்ணவும். தாலணக் கொடுத்துப் பதிவு செய்து கொண் 'செங்கோட்டை வண்டி, பெட்டி 4, nட், 16* ' ';.jரவாயில்லை (யே-நாம் எத்தனை நாழிகை கழித்து வந்தாலும், அந்தப் பதினாறாம் நம்பர் லீட் நமக்கென்று சாலி {rs இருக்கும், அதில் யாரும் உட்காரமாட்டார்கள்? என் நினைத்துக் கொண்டு விடு திரும்பினேன். சாயந்திரம் நான் ஸ்டேஷனுக்குக் கிளம்பிப் போய்ப் பி77ட்டாரத்தில் காலடி வைத்தபோது மணி ஏழரை. இன்னும் பத்து நிமிஷத்தில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் சிம்ட?s£டும், பெட்டி, 4. ஸிட் 16ஜத் தேடித் திரிந்தேன். தருமட்டும் கண்டுபிடித்து . வண்டிக்குள் ஏறினேன்; ஆனால் அந்த இடத்தில் வேறொருவர் உட்கார்ந்திருந் தார்,

  • எசார், இது பதினாறு தானே !*

• *பதினாறாவதி, கருமாதி4.17வது ? நான் மதுரைக்குப் போகிறேன்.

  • இது ரிலெர் வ் கம்பார்ட்மெண்ட், ஸார்!

(் அது சரி. இது மதுரைக்குப் போறது தானே !” ஆமாம்.”