பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ங் சேற்றில் 15லாந்த செந்தாமரை அந்த 'வம்பு தும்பு ஆசாமியிடம் இன்னொரு ந.பர் வந்து ஆல்ஃபா உண்ணிக் கொண்டிருந்தார். அது அவர் இடமாம்! ஒரு 4.?ட்ட்டும் அந்த நட்லரக் கிளப்பிக் கீழே இறக்கி விட்டு அத்த இ... த்தில் அண்டை மடித்துப் போட்டு உட்கார்ந்த பு4--ன் தான் அby!!தக்கு வெற்றிக்களி தாண்டவமாடத் 'கடைம் என்ன வார்? என்று பெருமிதத்துடன் 1* பாருங்கள்! ஒறார். நம்ப) நாலணாக் கொடுத்து ரிசர்வ் பசு எரிக் லொ<xt) போறோம். இங்கே என்னடா என்றால் இப்படித் தகரா - தாலY) {பெரிசில்லை ஸார். ஆனா, அதுக்காக சிலர் வேசன் கிறது சும்மாவா இருக்கு..” ஆவர் . உரசங்கத்தைக் கேட்க எனக்குப் பொறுமை இல்லை, எனவே ஏதோ திடீரென்று யோசனை வந்தது .ோல், கட்டைப் பார்த்தேன். பார்த்தவுடன் என் கண்கள் அந்தப் பலகையில் தான் விழுந்தன, . அமாய அறிவிப்பு.......... வண்டியை நிறுத்தக் கைப்பிடியை இழு. அகாரணமாய் 3.ஃ.யோகிப்பவர்களுக்கு அபராதம் ரூ. 50. "அந்தப் பலகையில் புதிதாக ஏதோ இருப்பதாகப் பார்த் தேன்", ஆடலாம், இப்போது அந்த நகரம் போய் விட்டது, ‘காறwமும் “அபருதமும் மறைந்து விட்டன. ரயில்வேக் காரர்கள் செய்துள்ளன. சீர்திருத்தத்தில் இது வரவேற்க வேண்டிய சீர்திருத்தம்தான் என்று மனசுக்குள் பாராட்டிக் கொண்டேன். பக்கத்திலிருந்த மனிதர் பேச்சை நிறுத்தி விட்டார் என்று தெரிந்ததும், மீண்டும். தலையைக் குனிந்து 4.பத்திரிகையைப் பார்த்தேன், ரயில் அப்போது - எழும்பூருக்கும் தாம்பரத்துக்கும் இடையில் ஓடிக் கொண்டிருந்தது...