பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சேற்றில் மலர்ந்த செந்தாமரை - 11 அக்., அரித்தான், நான் என்ன உம் மடியிலேயா உக்காரப் போறேன். நான் பாட்டுக்கு நின்னுக்கிணு வாரேன். உமக்கென்ன?* - கடைசியில் அந்தப் புதிய ஆசாமிதான் வெற்றி பெற்றார். அவர் உள்ளே வந்ததும் வண்டி கிளம்பி விட்டது. அதன் பின் ஏபவரை எப்படி இறங்கச் சொல்வது? வந்த மனிதரி. டமும் அப்படியொன்றும் சாமான் இல்லை. ஒரு பை தான். தனி ஆ ஈஈ.வி. குடும்ப பாரம் எதுவும் கூட வரவில்லை. அவர் விரும்பில் வேறு வண்டியிலேயே தாராளமாக ஏறியிருக்க லா, இருந்தாலும் ஏன் இப்படி இதிலேறி வம்பு தும்பு செய்ய வேணும்? $7ன் மனம் சிறிது நேரம் இப்படித் திரிந்தது; பிறகு Sri< Jடியோ திய ஆரம்பித்தது. 'சங்கல்பட்டுப் பக்கம் வண்டி ஓடிக்கொண்டிருந்தது; செங்கல்பட்டுக்கு அடபுறமாய் அமைந்துள்ள ஏரியில் நிலவொளி ஒழுகிக் கரைந்து ஒரே வெள்ளி மயமாகக் காட்சி பளித்தது. நீரின் சிற்றலைகள் சந்திர வெள்ளத்தோடு கலந்து சிலிர்த்துப் .பரந்தன். நீசr பி வண்டிக்குள் நிகழும் சல சலப்பைக் கேட்காத .J. வெளியே தலை நீட்டி இரைந்து வீசும் இளம் பனிக் காற்றுச் சுகத்தில் சொக்கியிருந்தேன். செங்கல்பட்டு எஸ்டேஷனில் வண்டி நின்றது. எங் கள் வண்டியில் புதிதாக யாரும் ஏறவுமில்லை ; இறங்கவு மில்லை. வண்டி புறப்படப்போகும் நேரம் வரையிலும் ஒருவரும் ஏறவில்லை. புறப்பட்டவுடன் ஒரு டிக்கட் உபரிசோதகர் கைப்பிடியைப் பற்றி உள்ளே தாவினார். அந்தப் பரிசோதகருக்கு வயது ஒன்றும் அதிக மில்லம் என்னைவிட இளையவராய்த்தானிருந்தார். மிஞ்சிப் போல் இருபத்திரண்டு இருக்கும். முகத்தைப் பார்த்தால் நேரே கல்லூரியிலிருந்தாற்போல் ரயில் உத்தியோகத்தில்