பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பில்லாத சமுதாயம் இன்னும் இது அவன் காதபோன் வேறு விதியின்றித் திரும்பி நடந்தாள், வருகிற வழியில் அந்த வாய்க்கால் பாவத்தில் அந்தக் குடிகார. மட்டைகள் இன்னும் இருப்பதையும், அவர்கள் தன்னைக் குர்ரென்று பார்ப்பதையும் அ wள் கவனித்தான். உடனே வாழையிலைத் தார்போலக் கிழிந்து தும்! சாய்ப்போன தன் சேலையால் தனது மார்பகத்தை மட முயன்று கொண்டு, அரிசிக் கூடையை அணைத்துக்கொண்டு, பாலத்தைக் கடக்க முனைந்தாள். ஏய், லஷ்மி! நில் லு! என்று ராமசாமி கொடுத்த குரல் அவளைத் திடுக்கிட வைத்தது. தன்னையும் அறியாமல் அவள் நின்றாள். நெஞ்சு துடித்தது. என்னா சும்மாப் போரே. கம்மாக்கரைப் பக்கமா வாரியா?” என்று சிரித்துக்கொண்டே ஒரு புத்தம் புதுப் பத்து ரூபாய் நோட்டை நீட்டினான் அவன், அந்த சரளிப் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு லஷ்மி சிறியவளல்ல; ... சீத் தா!... மாட்டுக்கறி தின்ன கொழுப்பா இப்படிப் பேசச் (சொல்லுது!" என்று காறித் துப்பிவிட்டு நடையைப் போட்டான். அதற்குள் ராமசாமி அவளை வழிப் பறித்தான். அவsெ. டைய களை டொருந்திய முகமும் கட்டுக் கலையாத தேக வனப்பும் அவனைக் கிண்டின், இந்தா பாரு, பத்து ரூபா சும்மா வராது!” என்று கூறிக்கொண்டே அளளை அணையப் போனான். " நீ நாசமாய்ப் போக*' என்று திட்டிக் கொண்டே வடி.மி அவனைத் தன் கூடையால்' இடித்துத் தள் ளியீட்டு ஓடிவிட்டாள் .