பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சேற்றில் மலர்ந்த செந்தாமரை வ./sMz: நில மான்ய மனு வெற்றி பெற கி. மு' சீள்ளைக்கும், தாசில் சேவகனுக்கும் ஐம்பது வரை வாய்க் கரிசி அளந்தான். கடைசியில் நில மானியம் பகற்கன வாயிற்று. பிறகு , சோல்ஜர்ஸ் போர்டுக்குள் இவன் நுழையவே முடி.ஐ.லில்லை, அங்குள்ள துவாரபாலகக் கிங்கரர்கள் அவனை அவ்வளவு குவில் அனுமதிக்கவில்லை. அந்தப் பணம் பிடுங்கிப் பிசாசுகளுக்கு இவன் அழுது தொலைக்க வேண்டி வீருந்தது. ஆபீஸரையாவிடம் நேரில் அழைத்துப் போய் சிபாரிசு செய்வதாகச் சொல்லி. அங்கிருந்த 'நாயக் சாப்' ஐம்பதுக்கு மேல் கரைத்துவிட்டான், பணம் கரைந்தது: வேலை கிடைக்கவில்லை. இடையிடையே சாலக்கரையான். தனக்குரிய கப்ப்த் தையும் வசூலித்துக் கொண்டிருந்தான். - கேல லே லோல-வேலை; அது {2ட்டும் கிடைக்கவில்லை. அவனு55) ட்டய கனவுகள் நொறுங்கின. . அன்று கடைசியாய்த் தன் பையில் மிஞ்சிய இரண்டணாக் அரசோடு அந்த ஆப்ஸைப் படையெடுத்தான்; அந்த நாயக் அலனேப் பதம் பார்த்து, ஆசாமி 'ஐ. பி.' என்று தெரிந்ததும் கவி3நடத்தை வி ஐக்கமாகவே கூறிவிட்டான். . “அட, சர்த்தான் போய்யா.' 'நீங்க வருவீகன்னு. இங்கு வேலையை வெத்திலை பாக்கு வச்சா தாங்குதா? சண்டை காலத்திலே ஜாஸ்தியாய்ப் போட்ட ஆட்களையே தள்றதுக்கு வேட்டு வச்சிக்கிட்டிருக்காக.. வேலை வேணுமா மில்லே வேலை! வீடு வாசலிருந்தாப் போய்ச் சேரு. வீணா எதுக்கு மாதாந்தம் வந்துகிட்டிருக்கே...!”', ராமசாமிக்கு அந்த வார்த்தையில் ஏளனமும், ஏமாற்றமும் கோபத்தைக் . கிளறின. அட நாசமாப் போறவனே! எங்கிட்டப் பிடுங்கிப் பிடுங்கித் தின்ற திமிராடோ இப்படிப் பேசச் சொல்லுது? உன் ,