இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
SA சேற்றில் மலர்ந்த செந்தாமரை அவன் நினைத்தான் ; ஈயார் இலள்?” விரவனுக்கு நினைவு வந்தது-அன்று ஒரு நாள் வாய்க்கால்
- .காலத்தில் நான் வழி மறித்தேனே அதே பெண்..அதே
- அவனுக்குத் தலை சுற்றியது. நெற்றிப் பொருத்தை அமுக்கிப் பிடித்தவாறு தடையை எட்டிப் போட்டான். -1947