பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு (முழக் கயிறு 93 வாத்திய சங்கீதம் மங்கிக் கரைந்து அலை வெள்ளத்தோடு சங்கமித்துக் கொண்டிருந்தது. நான் ஒரு பெருமூச்செறிந்தவாறே அவன் பக்கம் திரும் பினேன், அவள் தன் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டே என் பக்கம் திரும்பினான். 'சரி, அப்புறம்?' இரண்டு நாள் கழிந்தது ஸார். நான் பாட்டுக்கு மேல் நடவடிக்கைக்கான காரியத்தைப் பார்த்துக் கொன்டிருந்த தேன், திடீரென்று எனக்கு ஒரு உத்தரவு வந்தது 50ர், எனக்கு அந்த இடத்திலிருந்து மாற்று தல் உத்தரவு. இந.4த்தி நாலு மநேரத்துக்குள் சார்ஜை மாற்றிக் கொடுக்க வேண்7 டும்; மாற்று தலான இடத்துக்குப் போய் வேலையும் துப்புக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு வந்தது. உத்தராவுக்குப் <- கணித்து அந்த இடத்துக்குப் போனேன். ஆனால் கள்வர்மார்க் கெட்காரன் எங்கேதான் ஸார் இல்லை? கடவுள் எங்கும் இதன் கிறார் என்கிறார்கள், ஆனால் நான் கடவுளை எங்குமே 27"60%" வில்லை. ஆனால் கள்காமார்க்கெட்காரானே? நா ன் மாற்றிப் போன இடத்திலும் இதேமாதிரி ஒரு கேஸ் வந்ததா ஸார்.” அங்கேயுமா?" எங்கேதான் ஸார் இல்லை? அங்கும் நான் என் கடமை யைச் செய்தேன். அதற்கு எனக்கு என்ன கிடைத்தது தெரியுமா? எனக்கு 'சஸ்பெண்ட்” உத்தர வு ஸார், சஸ் பெண்ட் உத்தரவு! எனக்கா ஸார் ஒரு முழக் கயிறு இல்லை.. இதோ இருக்கிறது, பாருங்கள், இதோ இருக்கிறது !....”

  • பிறகு?”

“பிறகா? சஸ்பெண்ட் உத்தரவுக்குப் பணிந்து வேலையில் லா மல் இருந்தேன் ஸார். ஆனால் அத்தோடு நிற்கவில்லை. சஸ்பென்ஷன் காலம் முடிவதற்குள்ளேயே என் வீடு தேடி டிஸ்மிஸ் உத்தரவும் வந்து விட்டது ஸார்! டிஸ்மிஸ்ஸுக்கு என்ன காரணம்?