பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வீடு பேறு உள்ள மலம்நீங்கி ஓங்கி சிவானந்த வெள்ளத் திளைத்ததுவாய் மேவுதலே-கள்ளவிழ்பூங் கொத்தார் விரிசடையார் கூறு சிவாகமத்தில் சித்தாந்த முத்தி யெனத் தேறு.' அப்பொருளும் ஆன்மாவும் ஆரணநூல் சொன்னபடி தப்பில்லாச் சித்தொன்றாம்; சாதியினால் - எப்படியும் தேரின் துவிதம்; சிவாகமமே சொல்லும் நிட்டை ஆறுமிடத் தத்துவத மாம்." 1. முத்தி நிச்சயம் - 50 2. தா. பா. உடல் பொய்யுறவு - 16