இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
褒
డ్రి
!
قت است: த் பருகா அமுதம் நீ! பாலின்
நெய் நீ! பழத்தின் ரசம் தீ! பாட்டின் பண் நீ!
பரிதி நீ கொள்ளும் கிழமை நீ! உவமை ஒன்றுக்குள் அடங்கா உருவம் நீ!
உள்நின்ற நாவிற்குள் உரை பாடி நீ! பாகன் நீ!
கருவாய் உ கு க் கு முன் தோன்றி, கண்ணறிவு ஒளிகான கருவும் நீ!
திருவே என் செல்வமே என் புகழே நீ!
செழுஞ்சுடரே: செழுஞ்சுடரின் சோதியே நீ!
உருவே! என் உறவே? ஊனே: ஊனின் உள்ளமே!
உள்ளத்தின் உள்ளே உரை கின்ற உயிரணுவே! என் அறிவே! கண்ணே!