இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
i42
நீங்கள் என் தெய்வம்.
உங்கள் அடியாள்-பக்தை ஒரு வரம் கேட்
ஆண்டாளை நீங்கள் ஆட்கொள்ள வேண்டும். உங்களது புதுமணத் தாம்பத்தியத்தில்தான் கான் மன அமைதி காண முடியும்.
இல்லையேல், என் உயிர் உடலில் தங்க ஒப்பாது !
உங்கள் உயிர்த்துணை. மஹேஸ்வரி.”
கடிதத்தைப் படித்து முடித்ததும், ஆண்டாளே ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான் காளத்திநாதன்.
- என்ன அத்தான், அப்படிப் பார்க்கிறிர்கள் ?...’ “ உன்னிடம் மஹறி ஏதும் சொல்லவில்லையா ?
“இல்லையே!...” பரிவு, பதட்டம், பச்சாத்தாபம் போன்ற பொறி யுணர்வுத் துடிப்புக்கள் அத்தனையை யும் கேத்திர வட்டங்களுக்குள் கொணர்ந்தவாறு: விடை யளித்தாள் ஆண்டாள்.
- ஊம் 1...சரி...சரி ...??
அப்போது, அங்கயற்கண் அம்மாள் விரைவு ச்சி வந்து, தமிழ்ச் சித்தன் கிலை படுமோசமாகி அவர் தகப்பனர் போன் செய்தார்: