54
அவளுள் பிறந்த பெருமூச்சு. எல்லாம் எனக்குத் தெரியும், இது என் சொந்த விஷயம் ! என்று துண்டு முறுத்துப் பதிலிறுத்தது அவளுள் தவழ்ந்த மென் சிரிப்பு.
தெய்வயானையைத் தேடித் தேடி இழுத்து வந்து அவளுடன் மஹேஸ்வரி வம்பு பேசிள்ை; வாயாடினுள்; வக்கணை படித்தாள். தெயவானை, உன்னை ஒன்று கேட்கட்டுமா ?’ என்று ஆரம்பித்தாள்.
‘ என்னைக் கேள்வி கேட்பதற்கு உனக்கு இல்லாத உரிமையா, என்ன ?’ என்று அனுசரித்துப் பேசினுள் தெய்வயானை.
“ அப்படியென்றால், கேள்வி கேட்கிறதற்கு எனக்கு மட்டும்தான் உரிமையா?” .
8. ஆமாம் !’ * உன் கணவருக்கு...?? -
இன்னும் அவர் பதவியை ஒப்புக் கொள்ள வில்லையே ???
“ ஆமாம் ; ஒப்புக் கொண்டபின்...? ‘ என்னே எதையும் கேட்கும் பாத்தியதைக்கு ஒப்புக் கொள்வேன்! -
கெட்டிக்காரி கீ : - அதனுல்தான் மிஸ்டர் சுதர்ஸனம் என்னை • பண்ணத் தொடங்கினர் fos “லவ் என்றல்.:
அதைப்பற்றித்தான் உனக்குப் பாராயணமா யிற்றே, மஹி : -