பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


அப்புறம் அம்மாவிடம் சகல விஷயங்களையும் தெரியப் படுத்திவிடலாம். அதுதான் சாலச் சிறந்தது!’ கினைவுத் தடத்தில் தவழ்ந்து கொண்டிருந்த அவள், தன்னைத் தடயம் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டி, கையில் வைத்திருந்த அந்த அழைப்பைப் பழைய இடத்தில் ஒளித்தாள். ஒளிர்ந்த இன்பம் அவள் ஒருத்திக்குத்தானே புரியும் ?

நிலவு ராணிக்கு ஆரத்தி சுற்றக் காத்திருந்தாள் அந்தித் தோழி. சிந்துாரச் சிவப்பின் எழில் பஞ்சுப் பொதிக் கண்டங்களில் படர்ந்தது. அழகைப் பிரதி பலித்தது, அழகு.

மஹறி...!”

அம்மா!’

இன்னிக்கு நல்ல நாள் அம்மா!

எனக்கும் தெரியுமே?

“ அப்படியா?”

ஊம்:

  • நீ ட்ரங்காலிலே பேசினதை நான் கேட்டேன் 1:
  • அது எனக்கும் தெரியுமே !? -

அப்படியா ?”

“ varth !” -

.. “ இப்ப உங்கிட்ட உன் விஷயமாக் கொஞ்சம்

“உன் அப்பாகையாண்டி செய்கிறதை அப்பிடியே

ட்டுறியே, மஹி :