இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
69
“ அப்பா உயிரோடு இருந்திருக்தா, உனக்குந்தான் எத்தனையோ தொல்லைகள் குறைஞ்சிருக்கும். இல்லையா, அம்மா ?”
- தொல்லைகளின்னு...?
- அதாம்மா, என் சம்பந்தப்பட்ட தொல்லைகளைச் சொல்கிறேன்:
என் கடமையை நான் செய்ய வெணுமா? உன்னைப் பத்து மாசம் சுமக்கிறதுக்கு கான் சுத்தின கோயில் ஒன்ணு, ரெண்டா? ஆடின தீர்த்தம் கொஞ்சமா; நஞ்சமா?...தவம் இருந்து பெத்த தங்கம் கீ, மஹறி!”
- வாஸ்தவமாவே நான் புண்ணியம் செஞ்சுதான் இருக்க வேனும், அம்மா !”
- உன் கல்யாணம் வரைக்குமாச்சும் உன் அப்பா இருந்திருக்கலாம்!”
- கடவுள் சித்தம் நமக்கு அனுசரணைப்படலையே, அம்மா ?”
மஹறி, கண்ணைத் துடைச்சுக்க, அம்மா!’
நீயும் துடைச்சுக்க, அம்மா !”
மஹறி!’
என்னும்மா ?” - * உன் கல்யாணத்தைப் பத்தி ஒரு முடிவு செஞ்சா கனும், மஹறி!”
- செய்யேன், அம்மா !”
எம் பொண்ணு குறிப்பறிஞ்ச தங்கமாச்சுதே!
• ror.?” 5