உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தங்கள் நிலைமையை ஆராய்ந்தனர். அப்போதைய நிலவரத்தில் தங்களுக்கு டிபாசிட்டே வராது என் பதை உணர்ந்தனர், உடனே பிற்பகல் வோட்டுப் பதிவின் போது கம்யூனிஸ்டுகளுக்கு விழவேண்டிய அந்த வோட்டுகளைக் கம்யூனிஸ்டுகளுக்கும் வேண் டாம் ; திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் வேண் டாம்; காங்கிரசுக்கே போட்டுவிடுங்கள் என்று கட் டளையிட்டனர். தோழர். பி. இராம மூர்த்தி அவர் களிடமிருந்தே வந்தது அந்த உத்தரவு! அதன்படி அந்தமீதி வோட்டுகளும் காங்கிரசுக்கே விழுந்ததால் தான் நமது பொதுச் செயலாளரை அத்தகைய பெரிய விரோதியாகக் கருதிய காரணத்தால் தான் காங்கிரசுடன் அவர்கள் கொண்ட அந்தப் புதிய திடீர் உறவின் காரணத்தால் தான் - அங்கு நாம் வெற்றி பெற இயலாது போய்விட்டது. - 0 15 அதுபோலவேதான் சில இடங்களில் காங்கிரசு பெற்ற வோட்டுகள் புனிதமானவையுல்ல. அவை பல கட்சிகளின் வோட்டுகள்; பணம் கொடுத்துப் பெற்ற வோட்டுகள். எப்போதும் அதுபோலவே வோட்டுகள் பெற்று வெற்றிபெற காங்கிரசால் இய என்பதற்கான எடுத்துக் காட்டுகள் தா லாது காஞ்சிபுரமும் குளித்தலையும். ன் பனிரண்டாம் தேதியன்று கரூரிலுள்ள திருமா நிலையூர் என்ற இடத்திற்கு நான் சென்றிருந்தேன். அப்போது ஒரு ஏழை வாக்காளர் என்னிடம் வந்தார் தன் கையிலிருந்த புள்ளியைக் காண்பித்தார். "எனக்கு ஒரு ரூபாய் தந்தார்கள் வோட்டுக்காக, நான் பணத்தைப் பெற்றுக்கொண்டேன். ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/34&oldid=1703221" இலிருந்து மீள்விக்கப்பட்டது