இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
80 துக்குக் கிடைத்தார். அறிஞர் அண்ணா அவர்களால் நடிப்பிசைப் புலவர் இராமசாமி கிடைத்தார். இப்படி இயக்கத்தை அணு அணுவாக வளர்த்து வந்த நமக்கு, இப்போது நம்முடைய பாதை தெளிவாகிவிட்டது. விடி வெள்ளி உதயமாகிவிட்டது. அந்தப் பாதையிலே நடந்து, நமது இலட்சிய முகடை அடைய உங்களை யெல்லாம் அழைத்து என் நன்றியுரையை இத்துடன் முடிக்கிறேன். வணக்கம். (6-4-57 நுங்கம்பாக்கம்)