உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 எழுப்பிவிட்டது. அப்படிக் கிளம்பியிருக்கிற அந்தக் குரல் - நேருவே வந்தாலும் - அவரைவிடப் பெரிய மேருவே வந்தாலும், அகிலம் எதிர்த்தாலும் ஆழ்கடலே கொந்தளித்து எழுந்தாலும் - எரிமலைகள் சீறினாலும்- புலி பாய்ந்தாலும் - சிங்கம் உறுமினாலும் திராவிட நாட்டின் விடுதலையிலிருந்து பின் தங்கோம் பின் தங்கோம் என்ற முறையிலே, இந்தக் குரலெழும் பட்டும். நாங்கள் படை வீரர்களே தவிர, படாடோபக் காரர்களல்ல. சட்டமன்றத்திலே, திராவிடம்-திரா விடம் - திராவிடம் என்றே கூறிக்கொண்டிருப்போம் என்று உறுதியளித்து உங்களிடமிருந்து விடை பெற்றுக்கொள்ளுகிறேன். வணக்கம்! (அமைந்தகரை 6-7-57) T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/99&oldid=1703648" இலிருந்து மீள்விக்கப்பட்டது