பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

________________

80 யெல்லாம் ஒரு மனப்பட்டு வாழுமாறு செய்ததன் பிறகு வடநாடு செல்வது நலமாம். ஏனெனில், அங்குச் சென்றிருக்கையில் இங்குளார் அகப் பகைகளும புறப் பகைகளும் நன்கு அடக்கப் பெறாவிடில், நாட்டுக்கே தீங்கு விளையும் என்பதை நான் கூற வேண்டா. ஆகை யால், அரசரே, விரைவிலே நல்ல குலத்தில் மணம் புரிந்துகொண்டு, சில ஆண்டுகள் இங்கு இருந்து, அமை தியை நிலை நிறுத்திப் பிறகு வடநாட்டுப் போர்க்குச் செல்லலாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்." . கரிகாலன்:- நாட்டவர் விருப்பம் அதுவாயின், அங்ஙனமே யாகுக.