பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்மிகக் களைத்துப் போந்தது போக்கிடம் தான்தேடிப் புகுந்த நெஞ்சில் இரும்புத் துண்டு துருவேறும் ஒர்நாள் காலை இருப தாண்டின் பின்னழுந்தான் ஒடிந்த துண்டின் தழல்போல் தகிப்பை உணர்ந்தனனே.

இன்றே அவனின் வரலாறு அதனை அறிந்திட்டேன், என்நெஞ் சிலும்ஒர் இரும்புத் துண்டென் றுணர்கின்றேன், அன்னோன் துண்டோ அகற்றப் பட்டது, துயரில்லை ஆயினும் இனிஎன் நெஞ்சில் அத்துண்டு அழுத்திடுமே.

I 6.3