பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்தவும் உயர் பட்டர் ல்வியைப் பெற்ற இளைஞர்கள் மேலும் மேலும் தேவைப்படுவார்கள். = நாம், நெடுங் கையாண்டு ി! :) 11: ஒரே. வாய்க்காலாகிய :பு: .ே க்காலை மட்டு: நம்பி இருத்தல் ஆகாது. இ. ய்க்காலே . தெ இங் காலம், அநேக தி: ) . ம்பியிருந்து நலிந்து விட் . இந்தம்பிக்கையாள் பிற வாளேயே உழைத்துப் ...ο»!, ή η வேண்டிய பல பத்து இலட் க்க்ைக : இன் து: க. ... நிலைப் பள்ளிகளில் படிக்கும் லாய்ப்புகளையே இழத்து வி. டார்கள். கல்வி வேண்டு பென்(ரல் முழு நேரம் படித்தாக வேண் டும்ென்று வற்புறுத்துவதன் மூலம் பல பத்து இலட்ச க் கணக்கான இளம் பையன்களையும் பெண்களையும் தாட்டின் பொருளியல் நடவடிக்கைகளுக்கு அப்பால் வைத்திருப்பது தேவையல்ல. நல்லதும் அல்ல. பதின்மூன்று பதிஞன்கு வயதைத் தாண்டியவர்களுக்காக, மாலேக் கல்வித் திட்டங் . கஃாயும் அஞ்சல் வழிக் கல்வியையும் பெரிய அளவில் அமைத்து, அவ்விளைஞர்களுக்கும் கல்வி பெறும் மற்குெரு வாய்ப்பினைத் தர வேண்டும். கல்வியை வளர்க்கும் குறிப்பிட்ட சமுதாயத்தின் வாழ்க்கை உண்மைகளிலிருந்து கல்வியைப் பிரித்து வைக் கும் தவறை வளர்முக நாடுகள், மீண்டும் செய்யக் கூடாது. கல்வி, தனி மனிதர்களை வளர்க்கும் சாதனம் பட்டுமல் லாது, சமுதாயத்தின் பல்வகைத் தேவைகளையும் நிறைவு செய்யும் வழி என்பதைக் கருத்தில் கொண்டு, கல்வி நடவடிக்கைகளைச் சீரமைக்க வேண்டும். அவை, சமுதாயக் தோடும் அவற்றின் நடவடிக்கைகளோடும் தொடர்பு படு: தப்பட வேண்டும். இத்தொடர்பு இன்றைய சமுதாயத் தோடு மட்டுமல்ல; வருங்கால சமுதாய நடவடிக்கை களோடும் ஆகும். தொடக்க வகுப்புக்களில் கைவினைகளுக்கு மாணவர் களே அறிமுகப்படுத்த முயல வேண்டும். கல்வியின் முறை யான கூருக, பணியனுபவம் அமைதல் வேண்டும். உயர் நிலைப் பள்ளியின் கடைசி வகுப்புகளில் தொழிற் பயிற்சியை’ 132