இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
{5
பாக்கு நகருக்கு அப்பால், பதினேந்து கிலோ மீட்டர் ஆாரத்தில், சுரகாவி என்ற ஊர் உள்ளது. அவ்வூரில் தான் 'நெருப்பாலயம் உள்ளது. நாங்கள் விரும்பியபடி, ஒரு நாள் மாலே, இருட்டும் வேளை, அங்கு போய்ச் சேர்ந் தோம்.
துழைவாயில் பெரிதென்று சொல்லலாம். அதன் மாடியில், ஓர் அறை கட்டப்பட்டுள்ளது. அந்த அறை முற்காலத்தில், அக்கோயிலுக்கு வரும் பயணிகள்
தங்குவதற்காகப் பயன்பட்டதாம்.
உள்ளே பெரிய திறந்த வெளியைக் கண் டோம். அதன் நடுவில் மண்டபமொன்று இரு க் கி ற து. மண்டபத்தின் நடுவில் சுடர் ஒன்று ஒளிவிடுகிறது. அது பெருஞ் சுடர். மண்டபத்திற்கு மேலே பார்த்தோம். நான்கு மூலைகளிலும், நான்கு சுடர்கள் எரிந்து கொண்; டிருந்தன. -
மண்டபத்தின் நடுவிலுள்ள பெருஞ் சுடரும், மேலே:
ஒளிவிடும் நான்கு பந்தங்களும் ஆண்டு முழுவதும் எல்லா,
o