பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மாங்கல்யத்தின் உயிர்

ஜெனரல் ஆஸ்பத்திரி லிவ்ரிஜிஸ்தரில் நர்ஸ் செந்தாமரையின் பெயரும் ஒன்றாயிருந்தது._காலையில் ஆழகேசன் பவனத்திற்கு விஜ பம் செய்திாள் அவள். தோழிகள் இருவரும் ஒரு நிமிஷத்தைக் கூட விளுக்கவில்லை, பேசினுர்கள் என்னவெல்லாமோ பேசி ஞர்கள். பெண்கள் இருவர் சேர்ந்து விட்டால் பேச்சுக்குத்தான பஞ்சம்?-ஒரு வரியில் சொன்னுல், உலகஉருண்டை அவர்களது உதடுகளுக்கிடையில் அகப்பட்டுச் சுற்றித் தீர்த்து விட்டது :

இரவு மணி ஏழு நாற்பது ! வான மங்கைக்குப் பிறைத் திலகம் எடுப்பாகத்தான் அமைந் திருந்தது. - - .

தமிழ்த் தொண்டு மாத இதழில் வெளியான அழகியின் பரிசு காவல் அந்தி கிலா'வைப் பாராட்டினுள் செந்தாமரை. -

ரொம்பவும் நன்றி.” :அழகி, பார்த்தாயா, சொல்ல மறந்தே போனேன்.”

என்ன, சுபச்செய்திதானே ?” : ஆமாம் !’ - செந்தாமரை தேவியாருக்குத் திருமணமோ ???

பேஷ்.பேஷ் ! நான் மறந்து பல வருஷமாகிவிட்ட ஒரு விஷ யத்தை நீ ஞாபகமூட்டுகிருயே ? அழகி, நான்_சொல்லவாயெடுத் தது.ஆமாம், சுசீலா அக்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு விழாவாம். வெகு விரைவில் நாமெல்லாம் ஒரு பிள்ளைக் கனிய முதுக்கு அன்பு முத்தங்கள் வழங்கப் போகிருேமாக்கும் !...”

மிகமிக மகிழ்ச்சியான சேதிதான். அப்படியென்றால், வரு கிற ஞாயிற்றுக்கிழமை யன்றைக்கு நான் செம்புதாஸ் தெருவுக்கு வருகிறேன்._நீயும் வந்துவிடு. அன்றைக்கே கஜேந்திரன் அவர் களையும் சந்திப்பதாகவும் ஒரு நாள் போனில் தெரிவித்தேன் ஆக, எல்லாம் ஒன்று கூடுகின்றன-ஒன்றே ஒன்றைத் தவிர!”

ஆமாம், அந்த ஒன்றுதான் எனக்கும். பெரிய குறையாகத் தோன்றுகிறது!” o -

“உன் கல்யாணத்தைப் பற்றித்தானே சொல்கிறாய், தாமரை?”