பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் திருவிளக்கு ஏற்றி வைத்தாள் 153

வறி விட்டாய் ஆண்டவனே ே ம்ேபு ; கம்பாமல் இரு ஆல்ை, அதே ஆண்டவன் கிழித்தவளையத்திற்குள்தான் வாழ்க்கை ஆட்டத் தை விளையாட வேண்டியவர்கள் நாம். இயற்கையின் நியதிக் இக்ாட்டைத் தாண்ட நமக்கு அதிகாரம் ஏது ? இப்போதாவது எண் இனிப்பார்! நீ அழகேசனுக்குச்சொந்தமான அழகி என்பதை அரைக் கணமாவது கினைத்துப் பார் திருந்திய- திருத்தப்பட்ட புதிய அழி கேசன் உன் கணவர் என்பதை எண்ணிப் பெருமைப்படு, ! கானும் கனவுகள்-எண்ணும் ஆசைகள் நிறைவேறினுல்தான், வாழ்வு ஆனந்தமாக அமையுமென்றால், அப்புறம் உலகமே சூன்ய வெளியாகித்தான் போகும் ! நீ அழகேசன மாத்திரம் அழிக்க வில்லை ; உன்னையும் நீயே அழித்துக் கொண்டு விட்டாய் :

செந்தாமரை உணர்ச்சிப் பெருக்குடன் பேசி நிறுத்தினுள்.

சுற்றியிருந்தவர்களைப் பார்த்தாள் : எதிர்த்து ஒலித்த வார்த்தை களைக் கேட்டாள். ஆமாம் ; நான் சுயநலக்காரி ! நான் சுயநலத் காரி தான் !’ என்று பிதற்றிக்கொண்டே, மயங்கிக் கீழே சாய்ந்தாள். அழகி. - -

டாக்டர் வந்தார். அழகியையும் அழகேசனயும் நாடிக் குழல் பரிசோதித்தது. - . . . :

“அழகி 1. அழகி ‘ என்ற குரல் எழுந்தது. அழகேசன் எழுந்தான். புதிய உலகத்தில் அடியெடுத்து வைத்திருப்பவன் போல அவன் விழித்து விழித்துப் பார்த்தான். யானை அடி கல்: பதித்த தரையிலே அழகு ரோஜா கண் மூடிக் கிடந்தது. அவன் நெருங்கிளுன் , அழகியைத் தன் மடியில் கிடத்தியவாறு, அவளு டைய ரோஜா முகத்திலிருந்த பனித்துளிகளைத் துடைத்தான். இன்ப ஸ்பரிசம் பட்டதும், அழகி கண் மலர்ந்தாள், உதடுகள் துடித்தன; விழிநீர் சுரந்தது. நீங்களா?’ என்றாள். தொடர்ந்து, என்ன்ே மன் னித்து விடுங்கள், அத்தான்!” என்று தேம்பினுள். . .

அழகேசன் உணர்ச்சி வசப்பட்டான் ; விம்மிஞன், !

அழகி, இப்பொழுதுதான். நீ தெய்வப் பெண்ணுகத் தோன்று. கின்றாய். உன் வாழ்வை வளமாக்க வேண்டுமென்று பாடுபட்ட *ங்கள் எல்லோரையும் வாழ வைத்து விட்டாய் !...உன்னையே கியாகம் செய்துகொண்டு, உன் புருஷன்-உன் அத்தான் முகேசன் அவர்களின் வாழ்க்கையையும் மலரச் செய்து விட்டா ல்லவா? ஆமாம், இனி நீ வெறும் ரோஜா அல்ல-ஜாதி ரோஜா! வல்ோகத்து ரோஜாவும் நீயேதான். நீ பிறவிப் பயன் பெற்று இடாய்; நீ ஏற்றிவைத்த தெய்வத்'திருவிள்க்கின் ஒளியிலுேஆன், ண்வர் புதுப் பிறப்பெடுத்து விட்டார். பெண்களிலே தனித்திதுங்