பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஜாதி ரோஜா

அப்படி வரம்புமீறி உங்களிடம் பேச்சுக்கொடுத்தேன். தயவு செய்து தவருக எண்ணுதிர்கள்,’ என்றாள் சேந்தாமரை.

என்ன சமாதானம் சொல்வது, எப்படிச் சமாதானம் சொல் வது என்று தெரியாமல் விழித்த கரிகாலன் தன் தமக்கையைப் பார்த்தவாறே சிரித்தான். மெளனச் சிரிப்பின் மூலம் பலர் பல இக் கட்டுகளிலிருந்து தப்ப முடியுமல்லவா ? -

பிறகு, சுசீலாவிடம் விடை பெற்றுக்கொண்டு செந்தாமரை புறப்பட்டாள்.

அடுத்த ஐந்தாவது நிமிஷம்

கரிகாலனைத் தேடிக்கொண்டு போலீஸ் ஜவான் ஒருவர் அங்கே நுழைந்தார். சட்டம் பிறந்தது ; அழகேசன் ஸில்க் எம் போரியத்தில் கொள்ளை போன விஷயமாக அழகேசனின் சந்தேகத் திற்கு இலக்கானவர்களில் கரிகாலனும் ஒருவன் ; அவன் உடனே போலீஸ் ஸ்டேஷனிலே ஆஜராக வேண்டும் !”