பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிரின் இதயம் 51:

என் மஞ்சள் தாலி என்னை அடிமையாக்கி, திருவாளர் அழி கேசன் அவர்களுக்கு அதுவே உரிமைப் பட்டயமாகவும் ஆன அன்று தினம் மாலையும் கழுத்துமாக என்னே இவர் கண்டாராம். இவருடைய பெயரைக் கேட்டேன். கஜேந்திரளும் இவர் ! அடுத்த இரண்டாவது வினுடியில், அவர் தன்னை மின்னிக்கும்படி வேண்டி ஞர். கடைசியில் காரணத்தையும் சொன்னர். அதிசய மையில்ை என் சிந்தையைச் சூன்யமாக்க-ரோஜாப் பூவினுல் அன்றைக்கு எனக்கு மயக்கத்தை உண்டாக்க-இந்தப் புண்ணியவான்தான் பெரு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார், அங்கேயும் இவரை அழகேசன் ஏமாற்றி விட்டிருக்கிறார், தன் தம்பிக்கெனச் சொல்லி, எப்படியோ அந்தச் சாதனங்களைப் பெற்று, என் பேரில் துஷ்பிர யோகம் செய்து விட்டாராம் அழகேசன்.

  • அழகி, உங்களுக்கென்று தயாரிக்கப்பட்ட சதி இது என்ற ரகசியம் உங்களது கழுத்தில் தாலி ஏறியவுடன்தான் எனக்குத் தெரியும். தயவு செய்து என்னை மன்னியுங்கள். நானும் உங்களைப் போல பெண்ணுடன் கூடப் பிறந்தவனே. ஆளுல் ஒன்று. உங் களே வஞ்சித்த அதே அழகேசன நான் வெகு சீக்கிரத்திலேயே பழிக்குப் பழி வாங்காமல் போகமாட்டேன். இந்தச் சீட்டு என் விலாசத்தைக் தெரியப்படுத்தும் என்னே அவசியம் வந்து சந்திப் பீர்களா ?. அழகேசனப் பற்றிய பயங்கர உண்மைகளை உங். களுக்குச் சொல்கிறேன்,’ என்றார், நாங்கள் பிரிந்தோம்.

என் அத்தான் முரளியின் கண்களில் இன்னமும் நான் பட வில்லை. எப்படி விழிப்பேன் நான் ? பாம்பு தேரையைப் பிடித்துக் கொண்ட வெறியில் சிரிக்கிறது ; தேரையோ விதியை எண்ணிக் கதறுகிறது. -

இன்றளவில் நான் எனக்கு மாத்திரம்தான் அழகி. ஆளுல் உலகத்தின் கண்களுக்கு மிலஸ் அழகேசன் ஆல்ை... ? புன் ளுகவராளி மிதந்தோடும் அழகு நிலாப் பெரு வெள்ளத்திலே,. கவலையற்றுத் திரிந்தோடும் காவேரியின் புதுப் புனலினூடே நான் ஒரு நாள்கூட அழகேசனைக் காண இயலவில்லை. எல்லா இடங்களி லும் எல்லா நேரங்களிலும் என் அத்தான் முரளிதான முர்ளிதரனு. கக் காணப்படுகிறார். ! . . . .

சர்க்கஸ் கூடாரத்திலே, புலிக் கூண்டிலே ஒர் ஆட்டுக் குட்டியை நீ கண்டிருக்கலாம் ; அந்த அதிசயத்தில், நீ என்னை அழ. கேசனிடம் ஒப்படைக்க ஆசைப்படுகிருயா ? வாழ்நாளெல்லாம். நான் அவரிடம் எப்படி அடிமை யாக இருக்க முடியம் ? என். னுடைய முக்காலமுமே ஒரே இருட்டடிப்பு மயந்தா.ை..? என் வாழ்வில் ஒளிச் சுடர் தோன்றவே தோன்றாதா ? என் பெயர்: