பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிரின் இதயம் 55

துக்களைத் தன் கால்களாலேயே மிதித்துவிட்டு அவள் நடந்தாள் ; நடந்துகொண்டே யிருந்தாள் !

கைத்தலம் பற்றியவனுடைய ஆசை ‘யைப் பூர்த்தி செய்ய எண்ணி, அந்த நோயாளிக் கணவனைக் கூடையில் வைத்துத் தலை யில் சுமந்து கொண்டு, அவன் விரும்பிய விலைமாதின் வீட்டுக்குச் சென்ற நளாயினியின் சித்திரம் சிந்தாத கண்ணிரைச் சிந்திக் கொண்டிருந்தது ! - -