பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காளை புது கிலவு !” 61

அப்பொழுது, டிரைவர் நர்ஸ் ஹாஸ்டலுக்குப் போக வேணும். ம்... ஏறிக்கொள், அழகி 1.” என்ற ஆணைக் குரல் கேட்டது.

கர்ஸ் செந்தாமரை, எண்ணியது நடந்துவிட்ட மகிழ்ச்சியுடன் அங்கே நின்று கொண்டிருந்தாள். - - “ - .

செந்தாமரை !...” என்று அழைத்து, அவளை அனைத்துக்

கொண்டு விம்மினுள் அழகி.

செந்தாமரை பலத்த குரலில் சொன்ன சொற்களை அஞ்சல் செய்தது, பறந்துகொண்டிருந்த அந்த டாக்ஸி : அழகி ! இனி நீ தப்பவே முடியாது ! காளைப் புது நிலவு உனக்கு ஆமாம்...!”