பாலைவனத்தில் சுடர் விளக்கு 65.
“ அப்புறம் என்ன, மிஸ்டர் கரிகாலன். **
கஜேந்திரன் என்பவரையும் போலீசார் சற்றுமுன் கைது செய்திருக்கிறார்கள்.” . .
- நிஜமாகவா ? ஐயோ, சட்டம் விசித்திரமாகப் பேசுகிறதே ? குற்றம் செய்தவர்களை வாழவைக்கிறது ; தவறு செய்யாதவர்களைத் தண்டிக்கிறதே ?” -
- அப்படி யென்றால், என்னே நீங்கள் நம்புகிறீர்களா ?
ஆண்டவனை நம்ப நான் இப்போதெல்லாம் ஒரு மணி நேரம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனுல் உங்களை நான் என்றாே கம்பியவளாயிற்றே ?.’’
- மிஸ்டர் கஜேந்திரன் கூட.”
அவரைப் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாதே ?”
- உங்கள் நிமித்தம்தான் காலையில் என்னையும் தமிழ்த் தொண்டு ஆசிரியர் பரிமேலழகரையும் அவர் சந்தித்தார்.’
டுே * ஆசிரியர் பரிமேலழகரைப் பார்க்க வேண் டுமே ? முடியுமா ?
- அவர்களே உங்களை வந்து பார்ப்பார்கள் !’
- என் பாக்கியம் அது.’
‘ ஆமாம், அத்தோடு உங்களுக்கு இன்னொரு பாக்கியமும் கிடைத்திருக்கிறது !” -
- என்ன ? பாக்இயமr ??? . .
- உங்களுடைய அந்தி நிலா நவீனத்துக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது !”
ஆண்டவனே, நீ நல்லவன்தான் ! என் வழக்குக்கென்று தான் இப் பரிசு கிடைத்திருக்கிறது போலும் !. நிஜமாகவே அது என் பாக்கியமேதான்-வாழ்க்கையில் பாக்கியவதியாக ஆக வாய்ப்பு ஏற்படாது போலுைம் கஜேந்திரனை நான் பார்க்க வேண்டுமென்றிருந்தேன். செந்தாமரை தடுத்து விட்டாள்.’
சேந்தாமரை அவர்கள் இருவரையும் பார்த்தவாறு நின்றாள்.
அழகேசனப்பற்றி ஏதேதோ ரகசியங்களை யெல்லம் அவர் சொன்னர் 1’ என்றான் கரிகாலன். . .