பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஐாதி ரோஜா

பயங்கர சொரூபம்’ நினைவில் மிதந்தபோது, அவளுக்குப் பாதாதி கேசம் வரை நடுக்கம் ஏற்பட்டது. காட்டு வழியிலே கள்ளர் மத்தியில் சிக்கிக் கொண்டு விட்டாற்போன்ற புயம் உண்டாயிற்று. துங்காமல் தூங்குவதாக விளம்பப்படும் அவன்பேரில் பாரத்தைப் போட்டுவிட்டு, மேலும் நடந்தாள் செந்தாமரை.

மையத்திலிருந்த கூடத்தில், அன்றைக்கு வந்திருந்தபோது பார்க்காத பெரிய புகைப் படத்தைக் கண்டாள் ; தாமரைக்குச் ஒளிப்பு வ்ந்தது. தம்பதி சமேதராகக் காட்சியளித்த அழகேசன்அழகி இருவரையும் இமைநோகும் பரியந்தம் பார்த்தாள் ; சந்தோ வும் நில்கொள்ளாமல் தத்தளித்தாள்.

அப்பொழுது, ‘யாரை அம்மா_பார்க்கிறீர்கள் ?’ என்ற இத. மான குரலொன்று கேள்வி தொடுத்தது. திசைமாறித் திரும்பி ஞள். இங்கிதமான பண்புச்சிரிப்பு துலங்கும் முகத்துடன் ஒர் உரு. iம் நின்றது. அவளுக்குப் புரியாமல்போய் விடுமா?-அவன் அழகேசன் ! -

.வந்து...என் சிநேகிதி அழகியை... உங்கள் மனைவி அழ, கியைப் பார்க்கவேணும்.’’ என்று மிகவும் நிதானமாகச் சொன் ளுள். - . - -

அப்படியா ? மெத்த சந்தோஷம். ஏ. வள்ளி அம்மாவுக்கு. காப்பி கொண்டுவந்து கொடு. நம்ப அழகிக்கு வேண்டிய வங்க் எாம்1.” என்று பணித்தான் ; கையிலிருந்த சிகரெட்டைப் பற்ற வைத்தான் அழகேசன்.

செந்தாமரைக்குச் சிந்திக்கும் சக்தி இற்றுப்போற்ைபோல ஒர் உணர்வு , சிந்திக்கத்தெரியாமல் இருப்பதே பாக்கியம் என்கிறார் களே? அப்படி யென்றால் அழகேசன்...? ஒருவேளை அவனும்

பாக்கியவான்தானே...?

எதையோ நினைத்தாள் : எதையோ எண்ணி முடித்தாள். இந்த மனம் இருக்கிறதே அது, பால் குடி மறக்காத பாப்பா; எடுப் ாேர் கைப்பிள்ளை ! --

முன்பொரு தருணம் இதே செந்தாமரை இதே வேலைக்காரி யை இதே பங்களாவில் சக்தித்தாளல்லவா ? இப்போது காப்பி யுடன் வந்த அவள் தாமரையைக் கண்டதும் கச்சிதமாகச் சிரித்தாள். அடையாளம் காட்டினுள், அப்பாலே நாம் தனியாப் பேசிக்கிட லாம்’ என்று. - - *: ... - .

சாப்பிடுங்க!”

  • ஆகட்டுங்க!”,